குழல் ஓசை
குழல் கேட்டு மகிழ்!
Sunday 15 August 2021
Monday 17 August 2020
என் பெண்ஜாதி என் தங்கம் என் சொத்து டா
நான் வாங்கி
தந்த வண்ண ஜரிகைய
நான்
கட்டி விடுரேன்!
ஊரு கெடக்கு ஊரு!
ஆயிரம் சொல்லட்டும்!
அவள்
என் பெண்ஜாதி
என் தங்கம்
என் சொத்து டா!
Saturday 15 August 2020
கண்ணெதிரே தொலைந்தவள்
தீர்ந்து போகவே முடியாத
காதல் அது
ஏதொரு நஞ்சினால்
கசந்து போக
அள்ளிப் பருக
முடியாத தூரம் போனாள்!
ஈதொரு இரவில்
வறண்டு கிடந்த வானம்
உமிழ்கிறது என்
முகத்தில்!
தொடைக்க மனமில்லை...
விழிநீர் வடிந்தோடுவதால்....
இருக்கட்டுமே
என்
பகுமானத்தை
மறைத்து விட்டுப் போகிறேன்!
உனக்கு மறந்து போன நினைவலை நான்
என் மனமானவளே
சென்ற இடம் அறிந்து
செவி செய்தி அறிய
ஆவலுகிறது...
ஏன் சென்றாயோ!
நட்ட நடு அல்லில்
வானம் கொட்டி அளக்கிறது
உன்னுடனான பக்கங்களை!
விழியோர வடிகால்
உடைந்து ததும்புகிறது....
உன்
மையம் கொண்ட காதலுக்காக....
என் மனமானவளே
தவறறியாத மூடன் நான்...
தவறு திருத்தி
பதிலளி
ஏன் சென்றாயோ!
Thursday 14 May 2020
அழகு
முன்னிரவு
கதை ஆத்திக் கொண்டு
இருந்த தருணம்...
முழு நிலா
குடை பிடித்துக்கொண்டு
இருந்தது!
அந்த அழகை
இரவு நனைக்காமல்!❣️
Wednesday 13 May 2020
நீளுகிறது பயணம்
அதே பேருந்து
அதே இரைச்சல் சத்தம்
அதே அவள்
அதே நான்
சற்று கூடுதலாய்
வாலி
வரி கொடுக்க
இளையராஜா
இசை தொடுக்கிறார்!
என்
இமைகள் பாதிக்க
அவள் மேனி
நெலிகிறது!
இதுவரை
பேசத் திகைத்தவள்
இன்று
சிறிதளவு நகைக்கிறாள்!
நீளுகிறது பயணம்!
Subscribe to:
Posts (Atom)
-
கை கால்கள் அசைந்தாட காது கிளிய விசில் பாட ஒப்பாரி சப்தம் இசைக்கினிய அணு குண்டுகள் அனல் பறக்க சாராயம் ஊர் மண...
-
அதே பேருந்து அதே இரைச்சல் சத்தம் அதே அவள் அதே நான் ஆனால் இன்று சற்று கூடுதலாய் வாலி வரி கொடுக்க இளையராஜா இசை தொடுக்கிறார்! என் இமைகள் பாதி...
-
அர்த்த ராத்திரியில் கதவு தட்டும் அப்பனுடைய அழுக்கு வேட்டி கதை சொல்லும்! "வறுமை எதுவென்று"
-
பெண்  பெண் என் வீட்டில் அழுக்குத் துணிகளை துவைத்துக் கொடடுப்பவள்! பசிக்கு மூனு வேலை வடித்துக் கொடுப்பவள்! வீட்டின் துப...
-
நான் பார்த்த உலகின் எட்டாவது அதிசயம் நீ! என் நண்பன்... இனம் புரியாத உறவு எத்தனை அழகு! உன்னோடு கடந்த பாதை என் நெஞ்சகம் அடைத்த...
-
 கை வலிக்க கல் உடச்சு .... கால் வலிக்க ஏரு பிடிச்சு .... உடம்பு முழுக்க அழுக்கு பிடுச்சு .... பெத்த புள்ள ஏங்குமுனு .... ...
-
முன்னிரவு கதை ஆத்திக் கொண்டு இருந்த தருணம்... முழு நிலா குடை பிடித்துக்கொண்டு இருந்தது! அந்த அழகை இரவு நனைக்காமல்!❣️
-
முறமக் காரங்க ஒன்னு கூடி முகூர்த்தத்தை குறிச்சு வைக்க இளையகுடி மகாலிங்கம் கொட்டடிச்சு செய்தி சொல்வார் ! முதல்வார முச்சந்தியில் ...
-
ஏறு பிடிச்சு தண்ணி இறச்சு மாடு பிடுச்சு மண் கிளறி வட்டிக்கு வாங்கி விதை விதச்சு சகதிக் குள்ள கண் முளிச்சா .... "வட்டிக் கா...
-
மனைவியிடம் தேனீர் கேட்டு தாமதித்ததால் தன்னை அறியாமல் வந்த அவள் மீதான கோபம்... மிகப் பெரிய அரசியல்!